ಹೂವು ಕಂದಿದಲ್ಲಿ ಪರಿಮಳವನರಸುವರೆ?
ಕಂದನಲ್ಲಿ ಕುಂದನರಸುವರೆ?
ಎಲೆ ದೇವ, ಸ್ನೇಹವಿದ್ದ ಠಾವಿನೊಳು ದ್ರೋಹವಾದ ಬಳಿಕ
ಮರಳಿ ಸದ್ಗುಣವನರಸುವರೆ?
ಎಲೆ ದೇವ, ಬೆಂದ ಹುಣ್ಣಿಗೆ ಬೇಗೆಯನಿಕ್ಕುವರೆ?
ಕೇಳಯ್ಯಾ, ಶ್ರೀಶೈಲ ಚೆನ್ನಮಲ್ಲಿಕಾರ್ಜುನಾ
ಹೊಳೆಯಿಳಿದ ಬಳಿಕ ಅಂಬಿಗಂಗೇನುಂಟು?
Hindi Translationफूल मुरझाने पर परिमल ढूँढसकते?
शिशु में दोष ढूँढ सकते?
अरेदेव,स्नेह रहे ठाँव में द्रोह होने के बाद
फिर सद्गुण ढूंढ सकते?
अरेदेव,जले व्रण को आग लगा सकते?
सुनो अय्या श्रीशैल चेन्नमल्लिकार्जुना।
नदि उतरने के बाद मल्लाह की परवाह क्यों?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationமலர் வாடினால், நறுமணம் தேடுவரோ?
குழந்தையிடம் குறை தேடுவரோ?
இறைவனே நட்புற்றவிடத்திலே தீங்கிழைத்த பின்
மீண்டும் நல்லியல்பைத் தேடுவரோ?
இறைவனே, வெந்த புண்ணிற்கு வெப்ப மூட்டுவரோ?
கேளாய் ஸ்ரீசைலசன்னமல்லிகார்ச்சுன ஐயனே
நீர் வடிந்த பின், படகோட்டி இருப்பானோ?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai